Sunday, January 25, 2015

பட்டுக்கூடு உற்பத்தியில் சாதனை: பொள்ளாச்சி தம்பதியின் புதுமை





விவசாயத்துக்குத் தொடர்பே இல்லாத பல தொழில்களில் இருந்துவிட்டு, கடந்த ஒரு வருடமாக மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் களம் இறங்கினார் பொள்ளாச்சியைச் சேர்ந்த சந்திரசேகர். இந்த ஒரு வருடத்தில், பட்டுப்புழு வளர்க்கப் புதிய முறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் முன்னோடியாகவும் மாறியுள்ளார்.